சீனாவில் ஹவான் நகரில் தோன்றி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை 904 பேர் உயிர் இழந்து உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் (guo wengui), ‘வுஹான் நகருக்குள் யாரும் நுழைய முடியாதபடி கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்களை யாருக்கும் தெரியாமல் அங்கு எரித்து வருகிறது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
மேலும் தினமும் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். மேலும், 15 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சீன அரசு இவை அனைத்தையும் மறைத்து வருகிறது’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்த கருத்தினால் தற்போது உலக மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |