2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், காவேரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விடுதல், 2023-24 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் குறித்து மானிய கோரிக்கை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய உள்ளதாக முன் தகவல்கள் வெளியாகி இருந்தன.
Enewz Tamil WhatsApp Channel
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, காவிரியில் இருந்து நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு விடுமாறு ஒன்றிய அரசுக்கு கோரி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத 28 உடல்கள்., எய்ம்ஸ் மருத்துவமனை எடுத்த அதிரடி முடிவு!!