விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் தான் VJ பாவனா. இவர் டிவி ஷோக்கள் மட்டுமல்லாது எக்கசக்க படங்களின் திரை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பல வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் தொகுப்பராக இருந்து வந்த இவர் திடீரென விஜய் டிவியில் இருந்து காணாமல் போக்கியிருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் பிறகு STAR SPORTS சேனலில் கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்க தொடங்கினார். இந்நிலையில் இவர் தனியார் சேனல் ஒன்றில், தான் விஜய் டிவியை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அதாவது இவர் தொகுப்பாளராக இருந்த நேரத்தில் என்ட்ரி கொடுத்த மற்ற புதுமுக ஆங்கர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவரை விஜய் டிவி ஓரங்கட்டியதாம்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
அதாவது அந்த நபர் பிரியங்கா தான் என்பதை மறைமுகமாக சொன்ன இவர், ”என் ஆங்கரிங் கனவை நாசமாக்கியதே அவங்கதான்” என கூறியுள்ளார். இதன் பிறகு என்ன செய்வது என புலம்பி நின்ற இவருக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இருந்து ஆங்கரிங் செய்ய Offer வந்ததாம். அதை ஏற்று கொண்ட இவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டாராம். இது தான் நான் விஜய் டிவியை விட்டு விலக காரணம் என கூறியுள்ளார்.
—