சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரூட்டை, நடிகர் அஜித் அப்படியே பின்பற்றுகிறார் என பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பயில்வான் விமர்சனம் :
தமிழ் நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், நடிகர் நடிகைகளின் அந்தரங்கம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அஜித் குறித்த முக்கிய விஷயங்களை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது ரஜினி எப்போதும் சொல்வதுண்டு, தனக்கு வரும் கூட்டம் என்பது காசு கொடுத்து வரும் கூட்டம் அல்ல, அது தானாக வரும் கூட்டம், இது எனக்கு எப்போதும் வரும் என உறுதியாக பேசுவார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதே ரூட்டை பின்பற்றித்தான், நடிகர் அஜித்தும் தனக்கான கூட்டத்தை சேர்த்துள்ளார். இவருக்கு வரும் கூட்டமும் தானா சேர்ந்த கூட்டம் தான். ஆனால் விஜய்க்கு அப்படி இருக்குமா? என்பதை சொல்ல முடியாது.
தெரிஞ்சே மீண்டும் அந்த ரிஸ்கை எடுக்கும் தளபதி விஜய்.,அடக்கடவுளே, இது எங்க போய் முடியப் போகுதோ?
ஆனால் இந்த விஷயத்தில் அவர் ஒன்றும் சோடை போனவர் அல்ல, தனக்கென தனி ரசிகர் மன்றத்தை வைத்துள்ளார். அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், ரஜினி ரூட்டை பக்காவா பின்பற்றுவது அஜித் மட்டும் தான், என்பதே திரை பிரபலங்களின் கருத்தாக உள்ளது என பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.