பிக் பாஸ் நிகழ்ச்சியில், ராபர்ட் மாஸ்டருக்கும் தனக்குமான உறவு இனி இது மட்டும் தான் என ரக்ஷிதா, பகிரங்கமாக அனைவர் முன்னிலையிலும் அறிவித்துள்ளார்.
வெளியான ப்ரோமோ :
பிக் பாஸ் நிகழ்ச்சியில், இப்போது வீட்டுக்கு கெஸ்ட்டாக வந்துள்ள போட்டியாளர்கள் மற்றும் டாப் 5 போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது வீட்டில், யாருடன் நண்பர்களாக இருக்க வேண்டும் என ஹவுஸ் மேட்ஸ் விருப்பப்படுகிறார்களோ? அவர்கள் கையில் பேண்ட் கட்டி அவர்களின் நண்பர்கள் ஆக்கிக் கொள்ளலாம் என டாஸ்க் தரப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் அசீம் கையில் பேண்ட் கட்டி அவரை தங்கள் நண்பர்களாக்கிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, ரக்ஷிதா தனக்கும் மாஸ்டருக்குமான உறவு பற்றி அனைவர் முன்னிலையிலும் முக்கியமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இனி ”BEAUTY” பார்லருக்கு NO சொல்லிடுங்க.., ஒரு தேங்காய் மூடி போது உங்க முகத்தை ஜொலிக்க வைக்க!!
அதாவது யார் எப்படி பார்த்தாலும் பரவாயில்லை, யாருக்கு யார் மேல் வேண்டுமானாலும் பாசம் வரலாம், ஆனா உங்களுக்கும் எனக்குமான உறவு நட்பு மட்டும் தான். இது எதுவுமே எனக்கு தப்பா படல, இனிமே நாம நண்பர்களாக இருப்போம் என, உறுதியாக தெரிவித்துள்ளார்.