பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களின் மூலம் தெரிய வந்தவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. மேலும் தன்னுடன் நடித்த நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நாச்சியார்புரம் தொடரில் தன் கணவர் தினேஷ் உடன் சேர்ந்தே நடித்தார்.
தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியானது. தற்போது ரச்சித்தா மகாலட்சுமி கலர்ஸ் தமிழ் டிவியில் இது சொல்ல மறந்த கதை எனும் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது படி படியாக மாடர்ன் லுக்குக்கு மாறி வருகிறார். ரச்சித்தா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்