நியாய விலைக்கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொது மக்களை பிற பொருட்களையும் வாங்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அம்மாடி.. இன்னும் கொஞ்சம் தூங்குனா மொத்தமும் தெரிஞ்சுடும் – பின்னழகை ஏடாகூடமாக காட்டிய ஐஸ்வர்யா தத்தா!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய தகவல்:
தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு தமிழக அரசு சார்பாக நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாகவே மக்களுக்கு அரசு தரும் சலுகைகளும் அவர்களிடம் சென்றடைகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களை மற்ற பொருட்கள் வாங்கும்படி வற்புறுத்தக் கூடாது என, தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
அதாவது அவர் கூறியதாவது,நியாய விலைக் கடைகளுக்கு வரும் ஏழை எளிய பொது மக்களுக்கு பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும் என்று பணியாளர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. பொது மக்களே தானாக முன்வந்து வாங்குவதற்கான விளம்பரத்தை மேற்கொள்ள வேண்டுமே தவிர மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது. ரேஷன் பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. இதை மீறினால் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்