சம்பள பாக்கியை கேட்டு சிவகார்த்திகேயன் வழக்கு – அபராதத்துடன் தள்ளுபடி செய்ய தயாரிப்பாளர் கோரிக்கை!!

0
மறைந்த நடிகர் சுஷாந்த் அளவுக்கு கொடுமைகளை அனுபவித்த சிவகார்த்திகேயன் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!!
தமிழ் சினிமாவின் மொத்த ரெக்கார்டையும் உடைத்த சிவகார்த்திகேயன் - இமாலய சாதனை படைத்து அசத்தல்!!

நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது தொடுத்த சம்பள பாக்கி குறித்த வழக்கின் விசாரணையில், தயாரிப்பாளர் முக்கிய கோரிக்கை ஒன்றை பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளார்.

பதில் மனு:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தில், அவருக்கு பேசப்பட்ட 15 கோடிக்கான சம்பளத்தில், 4 கோடியை படக்குழு தரவில்லை என சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் பதிலளித்த, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது, இந்த படத்தை இயக்குமாறு இயக்குனர் ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் தான் இந்த படத்தை தயாரித்தேன் என தெரிவித்தார். ஆனால், தற்போது சிவகார்த்திகேயன் உண்மையை மறைத்து தன் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் புகார் தெரிவித்தார். இதனால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here