நடிகர் தனுஷை, பிரிந்த ஐஸ்வர்யா மீது ரஜினி பயங்கரமாக கோபப்பட்டதால், தனது தந்தையை சமாதானப்படுத்த ஐஸ்வர்யா புது வியூகம் ஒன்றை கையாண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீச்சல் உடையில் அப்படியே நின்று போஸ் கொடுத்த ராசி கன்னா – வெடவெடத்துப்போன இணையத்தளம்!!
புது வியூகம்:
கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அண்மையில் தங்கள் விவாகரத்து முடிவை அறிவித்தனர். பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று, நடிகர் ரஜினி எவ்வளவோ அறிவுரை சொல்லியும் இருவரும் கேட்கவில்லை. இருவரும் அவரவர் சினிமா வேலைகளில் பிசியாகி விட்டனர். இந்நிலையில் நடிகர் தனுஷ், தனது மகன்களுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். அவர்களை வெளி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று, மகிழ்ச்சியாக உள்ளார். மேலும், அப்பாவுடன் இருப்பது தான் எங்களுக்கு சந்தோஷம் என மகன்களும் தனுஷ் பக்கம் இருப்பதையே விரும்பியதாக பேசப்படுகிறது.
பேரன்களின் இந்த முடிவை கேள்விப்பட்ட ரஜினி, ஐஸ்வர்யாவை கூப்பிட்டு கண்டபடி திட்டி உள்ளார். பிள்ளைகளின் வாழ்க்கைதான் முக்கியம் என ஆணித்தரமாக தெரிவித்ததாக பேசப்படுகிறது. இதனால், உஷாரான ஐஸ்வர்யா, மகன்களுடன் மீண்டும் நேரத்தை செலவிட ஆரம்பித்தார். இவர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ரஜினி திட்டிய பிறகுதான், ஐஸ்வர்யா மகன்களுடன் நெருக்கம் காட்டுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்