கோலிவுட்டில் ஹீரோவாக துடித்த பிரபல நடிகர் – முதல் படம் வெளியாகும் முன்பே விபத்தில் இறந்த சோகம்!!

0
கோலிவுட்டில் ஹீரோவாக துடித்த பிரபல நடிகர் - முதல் படம் வெளியாகும் முன்பே விபத்தில் இறந்த சோகம்!!
கோலிவுட்டில் ஹீரோவாக துடித்த பிரபல நடிகர் - முதல் படம் வெளியாகும் முன்பே விபத்தில் இறந்த சோகம்!!

தன்னுடைய 40 வயதில் ஹீரோவாக துடித்த, பிரபல நடிகர் ஜெயக்குமார் தனது முதல் படத்தை நடித்து முடித்துள்ள நிலையில், அந்த படம் வெளியாவதற்கு முன்பே விபத்தில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபத்தில் மகளை வெளுத்து வாங்கிய ரஜினி – சமாதானப்படுத்த புது வியூகத்தை கையாளும் ஐஸ்வர்யா!!

விபத்தில் இறந்த நடிகர்:

40 வயதான பிரபல அறிமுக நடிகர் ஜெயக்குமார், தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வேண்டும் என கடுமையாக உழைத்து வந்தார். இதனையடுத்து, இவர் செங்குன்றம் என்ற தனது முதல் படத்தில் நடித்தார். படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இவர் திரும்பி கொண்டிருக்கும் போது, எதிரே வந்த பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானார்.

கோலிவுட்டில் ஹீரோவாக துடித்த பிரபல நடிகர் - முதல் படம் வெளியாகும் முன்பே விபத்தில் இறந்த சோகம்!!
கோலிவுட்டில் ஹீரோவாக துடித்த பிரபல நடிகர் – முதல் படம் வெளியாகும் முன்பே விபத்தில் இறந்த சோகம்!!

அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடிகர் ஜெயக்குமார் உயிரிழந்தார். இவரது முதல் படம் திரைக்கு வரும் முன்பே, இவர் உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here