என்னது.., பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, ராதிகாவிற்கு முதலிரவா?? ஐயயோ.., எடிட்னாலும் ஒரு நியாயம் வேணாம்ப்பா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் பல விறுவிறுப்பான கதையம்சம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த சீரியலை பற்றிய வதந்திகள் இணையத்தில் வைராலகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கோபியின் அப்பா ராமமூர்த்தி தனது சொத்து முழுவதையும் பாக்கியா மற்றும் பிள்ளைகள் பெயரில் எழுதி கொடுத்து விட்டார்.

ஆனாலும் கோபி ராதிகா பின்னால் தான் சுற்றி திரிந்துகொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று பல வதந்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது கோபிக்கும் ராதிகாவிற்கும் திருமணம் நடப்பது போன்றும். இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் நடைபெறுவது போன்றும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இது மார்ஃபின் புகைப்படங்கள் தான் என்றாலும் இதனை பார்த்த பலரும் ஷாக்காகி விட்டனர். எடிட்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா?? என்று பலரும் திட்டி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here