தமிழ் இண்டஸ்ட்ரியோட ஒரு லவ்வர் பாய் ஆர்யா, இணையதளத்தில் ஜெர்மனியில் இருக்கு ஈழத் தமிழ் பெண் ஒருத்தர்கிட்ட 2018 முதல் தொடர்பு இருந்ததாக சொல்கிறார்கள். இந்த பெண் ஒரு சுகாதாரத்துறை அதிகாரி. இவங்ககிட்ட சில ஆசை வார்த்தை பேசி கல்யாண ஆசை காமிச்சு 70 லட்சம் வாங்கிட்டு, இப்ப ஏமாற்றுவதாக ஜெர்மனி பெண் புகார் கொடுத்திருக்கிறார்.
ஆர்யா என சொல்லி ஏமாற்றிய இரண்டு நபர்கள்!!!
இந்த கேஸ்ல ஆர்யா கிட்ட விசாரணை நடத்தினார்கள் போலீஸ். இப்போ இந்த கேஸ்ல ஒரு திருப்பம் வந்து இருக்கு, அந்த பெண்ணிடம் பேசியது ஆர்யாவை இல்லயாம் அப்படின்னும், ஆர்யா போல இரண்டு பேர் ஜெர்மன் பெண்ணை ஏமாற்றி இருக்காங்கன்னு சொல்றாங்க. அந்த ரெண்டு பேரையுமே சைபர் கிரைம் போலீஸார் அர்ரெஸ்ட் பண்ணிருக்காங்க. அந்த ரெண்டு பேரும் எங்கே இருக்காங்க என்ன என்ற முழுவிவரத்தையும் வீடியோல இருக்கு…
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்