EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு.., இதை செய்தால் 7 லட்சம் கிடைக்கும்.., எப்படி தெரியுமா??

0
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு.., இதை செய்தால் 7 லட்சம் கிடைக்கும்.., எப்படி தெரியுமா??
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனங்கள் PF கணக்கில் வரவு வைத்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு EPFO நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது EPFO பணியாளர்கள் ஒவ்வொருவரும் ஈ நாமினேஷன் செய்ய வேண்டும். மேலும் UAN எண் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரர்களின் விவரங்களை இணைக்க வேண்டும்.

மேலும் இவர்களை இணைக்க சுய சான்று கட்டாயமாக தேவைப்படுகிறது. இது எதற்காக என்றால் EPFO சந்தாதாரர் பணி செய்யும் காலத்தில் ஒருவேளை இறக்க நேர்ந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரர்களுக்கு ₹7 லட்சம் வரை காப்பீட்டு திட்டம் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு EPFO அமைப்பின் சந்தாதாரர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here