இனி இவர்களுக்கு மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.., வெளியான முக்கிய அறிவிப்பு !!!

0
பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.., முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் பல நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக அவர்கள் தங்களது முதிர்வு காலத்தில் பயன்பெறும் வகையில் ஊக்கத்தொகை போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநில முதல்வர் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது நாடு முழுவதும் கலை, இலக்கியம், கல்வி மற்றும் பல துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு இனி மாதந்தோறும் ரூபாய் 25000 வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் இது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பத்மஸ்ரீ விருது பெற்றவர்களை பெருமை சேர்க்கும் வகையில் ரூபாய் 25000 வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here