2000 ரூபாய் நோட்டு., வாபஸ் பெறப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா? ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!!!

0
2000 ரூபாய் நோட்டு., வாபஸ் பெறப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா? ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!!!

கடந்தாண்டு மே மாதம் முதல் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. அதன்படி வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள், 80 சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது. இதன் பின்னர் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, 97.5 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளனர்.

லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் நிர்மலா சீதாராமன் போட்டி? மத்திய அமைச்சரே வெளியிட்ட தகவல்!!!

மேலும் இந்த நடவடிக்கை காரணமாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் வளர்ச்சி 8.2 சதவீதத்திலிருந்து 3.7 சதவீதமாக குறைந்துள்ளது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் இன்றளவும் 2.5 சதவீதம் (ரூ.8.897 கோடி) புழக்கத்தில் உள்ளது என்ற அதிர்ச்சியான தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here