நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் வர உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி தேர்தல் வாக்குறுதிகளாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
IND vs AUS 2023 Final: மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்? பிட்ச் ரிப்போர்ட் இதோ.!
மேலும் விவசாயத்திற்கு வங்கியில் பெற்றுள்ள கடன் ரூபாய் 2 லட்சம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் மாநிலத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.