24 மணி நேரமும் உழைக்கும் ஊழியர்கள் தேவை., zomato அறிவிப்பால் பணியாளர்கள் குழப்பம்!!

0
24 மணி நேரமும் உழைக்கும் ஊழியர்கள் தேவை., zomato அறிவிப்பால் பணியாளர்கள் குழப்பம்!!
24 மணி நேரமும் உழைக்கும் ஊழியர்கள் தேவை., zomato அறிவிப்பால் பணியாளர்கள் குழப்பம்!!

முன்னணி ஆன்லைன் உணவு விற்பனை தளமான zomato, தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய 24 மணி நேரமும் வேலை பார்க்கக்கூடிய ஊழியர்கள் தேவை என குறிப்பிட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு:

முன்னணி ஆன்லைன் உணவு விற்பனை தளமான zomato, கடந்த 2 ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், தங்கள் நிறுவனத்திலிருந்து 3% ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது, 800 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை இதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுகுறித்து பேசிய அவர், தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் பணியாளர் தங்கள் நார்மல் வாழ்க்கையை மறந்து விட வேண்டும் எனவும், 24 மணி நேரமும் உழைக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம் Must., அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீர் கடிதம்! அரசுக்கு பறந்த கோரிக்கை!!

இதுபோக, நாங்கள் தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள் நாள் முழுவதும் உழைக்கக்கூடிய வர்களாக இருக்க வேண்டும் என zomato அதிகாரி குறிப்பிட்டு இருப்பது ஊழியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக, [email protected] என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here