போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாற்றம் அடைவதை தடுக்க இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நிதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் பெரிய பிரச்சனை வேலையின்மை. நன்கு படித்த இளைஞர்கள் கூட கிடைத்த வேலை செய்துகொண்டு பாடுபட்டு வருகின்றனர். அதிலும் பல இளைஞர்கள் போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களை நம்பி தங்கள் பணத்தை இழக்கின்றனர்.
அரசாங்கம் இது குறித்து பல விழுப்புணர்வை ஏற்படுத்தினாலும் இது ஒரு தொடர் கதையாக நீண்டு கொண்டே தான் உள்ளது. இதனால் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இந்த பிரச்சனைக்கு ஒரு யோசனை தெரிவித்துள்ளது.
அதாவது போலி நிறுவனங்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நடைபெறும் மோசடி மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைச் சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்து உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்