நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கான திருமண வயதை நிர்ணயிப்பதன் மூலம் குழந்தை திருமணம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தில் பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து அண்மைக்காலமாக ஆலோசனை செய்து வருகின்றனர்.
அதன்படி அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் நேற்று (டிச. 8) நடைபெற்ற கூட்டத்தில், பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதற்கான சட்ட வழிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளார். அதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
PKL 2023: கடுமையாக போராடிய யு மும்பா…, புள்ளிபட்டியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!!