அண்மைக்காலமாக இண்டிகோ விமான நிறுவன பயணத்தில் பல்வேறு சிரமங்களை மேற்கொள்வதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று (நவம்பர் 26) புனேவில் இருந்து நாக்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த சகாரிகா பட்நாயக் என்ற பயணியின் இருக்கையில் குஷன் இல்லாமல் இருந்ததை புகைப்படம் எடுத்து X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் “இண்டிகோ விமான நிறுவனம் லாபத்தை அதிகரிக்க சிறந்த வழியை பின்பற்றுகிறது.” என ஆத்திரத்துடன் பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த இண்டிகோ விமான நிறுவனம் வருத்தம் தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் சிறப்பான சேவை செய்வேன் எனவும் பதிலளித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அரசு வேலை தான் உங்க கனவா? அப்போ இந்த சூப்பர் சான்ஸ் உங்களுக்கு தான்., உடனே அப்ளை பண்ணுங்க!!!