கல்யாணத்துக்கு பிறகு புஷ்டி ஆகி ஆளே மாறிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் வெளியிட்ட புத்தம் புதிய புகைப்படம்!

0
கல்யாணத்துக்கு பிறகு புஷ்டி ஆகி ஆளே மாறிய நயன்தாரா - விக்னேஷ் வெளியிட்ட புத்தம் புதிய புகைப்படம்!

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி. கிட்டத்தட்ட 6 வருடம் காதலித்து இந்த தம்பதி கடந்த ஜூன் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்திய அளவில் முக்கிய பிரபலங்கள் இந்த தம்பதியை நேரில் வந்து வாழ்த்தினர்.

திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தங்கள் கேரியரில் பிசியாக வலம் வருகின்றனர். நயன்தாரா தற்போது ஹிந்தியில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62-வது படத்தை இயக்குகிறார். சமீபத்தில் நயன்தாரா சாப்பிட்ட உணவு சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன் மனைவி நயன்தாராவுடன் எடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் அழகு கூடிக்கொண்டே செல்வதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த புகைப்படத்திற்கு எங்களுக்காக நேரம் ஒதுக்குகிறோம் என்று விக்னேஷ் சிவன் தலைப்பிட்டுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டிற்கு இந்த தம்பதி ஜாலி ட்ரிப் அடித்துள்ளனர்.

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here