தென்னிந்திய திரையில் நடிகை, இயக்குனர் என பிஸியாக வலம் வந்தவர் தான் வனிதா. பல மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் 2 திருமணங்கள் செய்தும் அது விவாகரத்தில் முடிந்தது. இதன் பின்னர் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பல சர்ச்சையில் மூலம் பிரபலமானார்.
இதையடுத்து பீர் பால் என்பவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த உறவு பாதிலேயே முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி இவர் கொடுத்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவருடைய 3 ஆவது திருமணம் குறித்து தொகுப்பாளினி கேட்டுள்ளார். அதற்கு அவர் பல வருடமாக நான் சினிமாவை தான் காதலித்து வருகிறேன். நிச்சயமாக சினிமா மீது நான் கொண்ட காதல் பிரேக்கப் ஆகாது என கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக TET தேர்வர்களே.., தேர்வுக்கு தயாராக உங்களுக்கான சிறந்த பயிற்சி மையம்…, மிஸ் பண்ணிடாதீங்க!!