தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்க மின்வாரியம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மாதந்தோறும் ஏற்படும் மின் கசிவுகளை சரி செய்ய பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் மின் தடை செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் நாளை மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னையில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் தாம்பரம், ஐ டி காரிடர், எழும்பூர், போரூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், கே.கே நகர், கிண்டி, வியாசர்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிவது இதுவா?? அப்போ நீங்க இப்படிதான் இருப்பீங்க!!