மக்களே தயாராகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் பவர் கட்.., மின் வாரியம் அறிவிப்பு!!!

0
மக்களே தயாராகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் பவர் கட்.., மின் வாரியம் அறிவிப்பு!!!
மக்களே தயாராகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் பவர் கட்.., மின் வாரியம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில் அதிக வெயிலின் போது மின்சாரத்தின் தேவை முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இதனால் தமிழக மின்வாரிய துறையும் தடையின்றி மின்சாரத்தை வழங்கி வந்தது. ஆனால் மாதந்தோறும் ஏற்படும் மின் பழுதுகளை சரி செய்ய மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன்படி நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என துணை மின் நிலையங்கள் அறிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இந்த இரண்டு நாட்கள் விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், அப்பால்பட்டி, வீலிநாயக்கன்பட்டி, சுட்டிகாலாடிபட்டி, அவையம் பட்டி, மணியக்காரன்பட்டி, பங்களாப்பட்டி, சீத்தாபுரம், தோப்புப்பட்டி, சின்னமநாயக்கன் கோட்டை, கோட்டூர், என்.ஊத்துப்பட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here