தமிழகத்தில் மாதந்தோறும் அந்ததந்த துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நாளை சென்னை மாவட்டம் மயிலாப்பூர், அம்பத்தூர் பகுதிகளை சுற்றி மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மயிலாப்பூர்: லஸ், ஆர்.கே. மடம் சாலை, கபாலி தோட்டம், கெனால் பங்க் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர்: மேனாம்பேடு, புதூா், அபிராமபுரம், அன்னை நகர், மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழக மக்களே ரெடியா?? மகளிர் ஊக்கத்தொகை, அகவிலைப்படி, விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்!!