இப்பவே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் மின்வெட்டு.., மின் வாரியம் அறிவிப்பு!!!

0
இப்பவே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் மின்வெட்டு.., மின் வாரியம் அறிவிப்பு!!!
இப்பவே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த பகுதியில் மின்வெட்டு.., மின் வாரியம் அறிவிப்பு!!!

தமிழக மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தற்போது வடகிழக்கு பருவமழையினால் பல இடங்களில் மின்சார துண்டிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை கோவை மாவட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்துார், முத் துக்கவுண்டன்புதுார் ரோடு, பை-பாஸ் ரோடு (ஒரு பகுதி) மற்றும் குரும்பபாளையம் (ஒரு பகுதி).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here