தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!!

0
தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!!
தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!!

வங்கக் கடலில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அது மட்டுமல்லாமல் இன்று தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

IND vs SA 1st Test: கம்பேக் கொடுத்த தென் ஆப்பிரிக்கா…, இந்தியா அதிர்ச்சி தோல்வி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here