தமிழக மக்களே.., அடுத்த சில மணி நேரங்களில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!!

0
தமிழக மக்களே.., அடுத்த சில மணி நேரங்களில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!!
தமிழக மக்களே.., அடுத்த சில மணி நேரங்களில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!!

நேற்று முன்தினம் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here