தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அன்றாட சமையலில் தக்காளி பயன்படுத்துவதையே குறைக்க ஆரம்பித்தனர். ஆனால் தற்போது தமிழகத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதை அடுத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோலார் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.