இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் தானம்!!!

0
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் தானம்!!!
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் தானம்!!!

தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அன்றாட சமையலில் தக்காளி பயன்படுத்துவதையே குறைக்க ஆரம்பித்தனர். ஆனால் தற்போது தமிழகத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதை அடுத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோலார் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here