TNUSRB வெளியிட்ட சர்ப்ரைஸ்., 3700 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! டிஜிபி அதிரடி!!

0
TNUSRB வெளியிட்ட சர்ப்ரைஸ்., 3700 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! டிஜிபி அதிரடி!!
TNUSRB வெளியிட்ட சர்ப்ரைஸ்., 3700 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! டிஜிபி அதிரடி!!

தமிழக காவல் துறையில் புதிதாக 3200 போலீசார் மற்றும் 500 எஸ் ஐ க்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

டிஜிபி உத்தரவு:

தமிழக காவல்துறையில் ஏற்படும் காலி பணியிடங்கள் அனைத்தும், தமிழக அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு, 10,000 புதிய காவலர்கள் மற்றும் 1000 எஸ்ஐக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தற்போது 444 எஸ் ஐ களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் திருச்சியில் நடைபெற்ற அண்ணா விளையாட்டு அரங்கில் மண்டலங்களுக்கு இடையான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த டிஜிபி சைலேந்திரபாபு, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது, காலியாக உள்ள 3200 போலீசார் மற்றும் 500 எஸ் ஐ க்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவித்தார்.

பொதுமக்களுக்கு ஷாக்., திடீரென உயர்ந்த சிமெண்ட் விலை! இனி வீடு கட்டுவதெல்லாம் கனவுதான்!!

அதில் 10% வரை விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் விரைவில் இது சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here