தமிழகத்தில் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட “குரூப் 4” பணியிடங்களுக்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த எழுத்துத்தேர்வில் வெற்றி பெற, இப்போதே தரமான பயிற்சி முறைகள் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தேர்வர்கள் வீட்டில் இருந்த படியே பயன்பெறும் வகையில் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ தலைசிறந்த “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,
- மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில்(ரூ.7500) தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
- கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
- தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தி முடிக்கப்படும்.
- ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
- ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள Online Live Course லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.