தமிழ்நாடு அரசின் பல்வேறு காலிப் பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையில் 263 உதவி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் குறிப்பிட்டவாறு தகுதிகளை பெற்று தேர்வு எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு, கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பம் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட்டது.
அதன்படி விண்ணப்பித்த தேர்வர்களுக்கு பிப்ரவரி 7ஆம் தேதி கணினி வழி தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வர்கள் அனைவரும் தேர்வுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://apply.tnpscexams.in/
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு பிப் 2 விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!