தமிழகத்தில் இந்தந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முழு விடுமுறை., வெளியான அறிவிப்பு!!

0
தமிழகத்தில் இந்தந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முழு விடுமுறை., வெளியான அறிவிப்பு!!
தமிழகத்தில் இந்தந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முழு விடுமுறை., வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக இன்று, இந்தந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக, பெரும்பாலான மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதுவும் குறிப்பாக குமரி கடல் மற்றும் மன்னர் வளைகுடா பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி இருப்பதால் இன்னும் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த கனமழை எதிரொலியாக நேற்று,பெரும்பாலான மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த கன மழை காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உங்கிட்ட இது குறைஞ்சிடுச்சா? ஏடாகூட கேள்வி கேட்ட பயில்வான்! நெத்தியடி பதில் கொடுத்த அஜித்!!

இந்த கன மழை மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளதால், தென் மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here