உங்கிட்ட இது குறைஞ்சிடுச்சா? ஏடாகூட கேள்வி கேட்ட பயில்வான்! நெத்தியடி பதில் கொடுத்த அஜித்!!

0
உங்கிட்ட இது குறைஞ்சிடுச்சா? ஏடாகூட கேள்வி கேட்ட பயில்வான்! நெத்தியடி பதில் கொடுத்த அஜித்!!
உங்கிட்ட இது குறைஞ்சிடுச்சா? ஏடாகூட கேள்வி கேட்ட பயில்வான்! நெத்தியடி பதில் கொடுத்த அஜித்!!

பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அஜித்திடம், கேள்வி கேட்ட போது, அதற்கு அஜித் அளித்த நெத்தியடி பதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அஜித் அசத்தல்:

பிரபல திரைவிமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து பேசி வருகிறார். இதற்காக இவருக்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை சோசியல் மீடியாவில் பேசி வருகிறார். இந்த நிலையில், நடிகர் அஜித் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்ட போது, அங்கு வந்த பயில்வான் அவரிடம் ஏடாகூட கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது இப்பொழுதெல்லாம் உங்களுக்கு உங்கள் ரசிகருக்கும் இடையேயான உறவு என்பது குறைந்து விட்டதாகவும், இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்றும் அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு அஜித், நான் பொதுவாக ஒரு தனிமை விரும்பி. இருந்தாலும் என் ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.

விஜய், அஜித்துக்கு பகிரங்கமாக சவால் விட்ட கமல்., இந்த விஷயத்தில் நாங்க தான் best என ஆவேசம்!!

Publicity காக ரசிகர் சந்திப்பை நடத்தி அவர்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நேரம் என்பது மிக மிக முக்கியம். எனவே, நீங்கள் கேட்ட இந்த கேள்வியை நான் சுத்தமாக மறுக்கிறேன் என்று நெத்தியடி பதில் கொடுத்து அசத்தியுள்ளார். அஜித் கொடுத்த இந்த, அருமையான பதில் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here