தமிழகத்தின் தற்போது புதிய வகை வைரஸ் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் எப்போதும் முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் இவர் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது தற்போது மருத்துவர்கள் வழக்கு தொடர்வதால் எங்களால் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் காலி பணியிடங்களை நிரப்ப காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் நாங்கள் கடந்த 10 மாதங்களாக 1000 மருத்துவர்களை நியமிக்க போராடிக் கொண்டிருக்கிறோம். எனவே மருத்துவர்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களிடம் வந்து சொன்னால் மட்டுமே சரி செய்ய முடியும் என கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த பணியாளர்களுக்கு ரூ.50, 000 ஊக்கத்தொகை.., முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!