தமிழகத்தில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்த கல்வித்துறை முடிவு செய்தது. இதன்படி, கடந்த ஜூன் 27 முதல் ஜூலை 4 வரை பல்வேறு பள்ளிகளில் சிறப்பு துணைத் தேர்வு முறையாக நடத்தப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த துணைத் தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை 26) வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று (ஜூலை 24) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.