சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் பலரும், நாளை (டிச. 25) நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வரும் நிலையில், ஸ்ரீ வைகுண்டம் இடையே தண்டவாள சீரமைப்பு பணி இன்றும் (டிச. 24) முடிவடையவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் காரணமாக திருச்செந்தூர் to திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ரயில்கள் இன்றும் (டிச.24) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் வாஞ்சி மணியாச்சி to திருச்செந்தூர் இரு மார்க்கமாக சென்று வரும் ரயிலும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நெல்லையில் இருந்து புறப்படும் எனவும் கூறியுள்ளனர்.
தமிழக மக்களே., “நீங்கள் நினைக்கிற மதம் தான் நான்”., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு!!!