“டிக் டாக்” காதல் வீடியோ சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்!!!

0
"டிக் டாக்" காதல் வீடியோ சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்!!!

டிக்டாக்கில் தனது காதலுடன் செய்த காதல் லீலைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் என்னும் ஊரில் உள்ள மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி இவருக்கு 16 வயது ஆகின்றது சமூக வலைதளமான முகநூலின் மூலம் சென்னையை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.முகநூலில் நன்றாக பழகி வந்தனர்,நாளடைவில் நட்பு காதலாக மலர்ந்தது இவர்களது காதலுக்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்,இவர்கள் இருவரும் இணைந்து செய்த டிக் டாக் வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர் பதிவேற்றம் செய்த வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ள நிலையில் உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் பரவியது இந்த வீடியோவிற்கு பெற்றோர்களும் எதுவும் கண்டிக்காமல் சிறுவன் சிறுமிக்கு ஆதரவு தெரிவித்து வந்ததுள்ளனர். அவர்களே அவர்களை கண்டிக்காமல் விட்டனர்

"டிக் டாக்" காதல் வீடியோ சிறுமி
“டிக் டாக்” காதல் வீடியோ சிறுமி

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து கடலூர் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் ஒன்று வந்துள்ளது.அந்த புகாரில் சிறுவர் சிறுமியரின் இந்த வயதில் இருவர்களும் தேவையில்லாத செயல்களை செய்து வருவது இவர்களுக்கு மட்டுமல்லாது வருங்கால குழந்தைகளுக்கும் இது ஒரு பாதிப்பதக எடுத்துக்காட்டாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முகுந்தன் மற்றும் பண்ருட்டி மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் ராதிகா ஆகியோர் தலைமையில் மேலும் மேல்பட்டாம்பாக்கம் விசாரணை நடத்தி வந்தனர் விசாரணைக்குப் பின் அந்த சிறுமியை மீட்டு கடலூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர் சிறுமியின் எதிர்காலத்தை எண்ணி இது செயலை செய்ததாக கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here