ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நாட்டு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்டாலின் சுதந்திரதின விழாவில் தேசிய கொடியை அவமதித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின்
கடந்த சனிக்கிழமை அன்று சுதந்திர தின விழாவில் ஸ்டாலின் தனது கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார். ஆனால் தேசியக்கொடியை ஏற்றிய அவர் அதற்கு வணக்கம் செலுத்தவில்லை.
கொரோனா பாதிப்பால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமைச்சரும் ஆன சேத்தன் சவுகான் மரணம்!!
இதனால் தேசிய கோட்டியை அவமதித்ததாக அவர் மீது புகார் வழங்கப்பட்டுள்ளது. ஏதோ அவர் கட்சி கொடியை ஏற்றி செல்வதுபோல் தேசிய கோடியை அவமதித்துள்ளார்.
புகார்
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
சென்னையில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பாபு என்ற ஒருவர் ஆன்லைனில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தவில்லை என்றும் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.