பிரதமர் மோடிக்கு ரூ100 வழங்கியுள்ளார். வேலை வாய்ப்பை, மருத்துவ வசதியை அவர் வளர்க்க வேண்டும் ஆனால் அவர் தாடியை வளர்த்து வருகிறார். அதை ஷேவ் செய்ய ரூ100 அனுப்பி இருக்கிறார் என அவர் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
டீ கடைக்காரர்:
நாட்டில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டும் பல தரப்பு மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்களை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தி வருகிறது.
இவ்வாறு மக்களின் நலனுக்காக செயல்படும் மோடி தனது தனிப்பட்ட விஷயங்களுக்காக அதிக பணம் செலவு செய்வதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
டீ கடைக்காரர், பிரதமர் மோடி வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவ வசதியை வளர்க்க வேண்டும் ஆனால் அவர் தாடியை வளர்த்து வருகிறார். அதை ஷேவ் செய்ய ரூ100 அனுப்பி உள்ளேன் என கூறியுள்ளது தற்போது கடும் வைரலாக பரவி வருகிறது.