தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்?? அதிகரிக்கும் பிஏ 2 வைரஸால் மாநில அரசு அதிரடி!!

0
தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்?? அதிகரிக்கும் பிஏ 2 வைரஸால் மாநில அரசு அதிரடி!!
தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்?? அதிகரிக்கும் பிஏ 2 வைரஸால் மாநில அரசு அதிரடி!!

ஓமைக்ரானின் உருமாறிய பிஏ 2 வைரஸ் தற்போது இங்கிலாந்தில் பரவ தொடங்கியுள்ளது. இது இந்தியாவிலும் பரவ வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால், மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கோபி, ராதிகா வீட்டிற்கு செல்வதை அறிந்து கொள்ளும் பாக்கியா.. விறுவிறு திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்!!

மீண்டும் ஊரடங்கு :

கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த ஓமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த வைரஸ் அதிதீவிரமாக பரவினாலும், அதிகமான உயிர் சேதங்களை ஏற்படுத்தவில்லை. தற்போது. இந்த வைரஸ் வேகம் குறைந்துள்ளதால் இதுவரை அமலில் இருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அண்மையில் வாபஸ் பெறப்பட்டது. இன்னும் திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் மட்டும் தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்?? அதிகரிக்கும் பிஏ 2 வைரஸால் மாநில அரசு அதிரடி!!
தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்?? அதிகரிக்கும் பிஏ 2 வைரஸால் மாநில அரசு அதிரடி!!

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் இருந்து ஓமைக்ரானின் திரிபான பிஏ 2 என்ற புதிய வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் அண்மையில் எச்சரித்தனர். பிற வைரஸ்களை விட இந்த வைரஸின் பரவல் வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த பரவலின் வீதத்தை பொறுத்து தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here