Monday, May 20, 2024

voluntary peoples help to police

போலீசாருக்கு உணவளித்த 61 வயதான தன்னார்வலருக்கு கொரோனா – 40 பேருக்கு பரிசோதனை.!

கொரோனா நாடெங்கிலும் பரவிய நிலையில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். மேலும் பல காவல் துறையினர் நமக்காக வெயிலில் நின்று இரவு பகல் பாராது உழைக்கின்றனர். இதனால் போலீஸாருக்கு உணவு விநியோகம் செய்த தன்னார்வலர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததாக கூறப்படுவதை அடுத்து அந்த குறிப்பிட்ட அமைப்பிடம் உணவு வாங்கிய போலீஸார் சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள்....
- Advertisement -spot_img

Latest News

மக்களவை தேர்தல் எதிரொலி: பாஜக-விற்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது., திடுக்கிடும் தகவல்!!!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (மே 20) 5ஆம் கட்ட...
- Advertisement -spot_img