Wednesday, May 29, 2024

virus spreading through money

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவும் அபாயம் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!!

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில், ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளது. இதனால் முடிந்தவரை ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல்: சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று மற்ற நாடுகளுக்கு தீவிரமாக பரவியது....
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -spot_img