Wednesday, May 29, 2024

vijayabaskar about corona

கொரோனா தொற்று இல்லை எனினும், நுரையீரலில் பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு பிறகு தொற்று இல்லை என உறுதியான பிறகும், சிலருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இதற்காக தயாரான 120 படுக்கைகள் கொண்டே கொரோனா சந்தேக வார்டை அவர் நேரில் ஆய்வு செய்தார். கொரோனா பரவல்: தமிழகத்தில் இதுவரை 5,25,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும்...
- Advertisement -spot_img

Latest News

என்னப்பா சொல்றீங்க.. Youtube வீடியோவால் விபரீத முடிவு எடுத்த பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

சமீப காலமாக தமிழகத்தில் உள்ள பல youtube சேனல்கள் பொதுமக்களிடம் கேள்விகள் கேட்டு அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் ஆபாசமாக...
- Advertisement -spot_img