Thursday, May 16, 2024

tn schools reopen

பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?? கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!!

பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்களிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் 70 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்க அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முடக்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டு துவங்கி 8 மாதங்கள் ஆன...

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். கொரோனா பொதுமுடக்கம்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக அரசு 144 சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரை பள்ளி திறப்பு...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே உஷார்.. இந்த 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை  மையம் எச்சரிக்கை!!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் மே மாதங்களில் வெயில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி மக்களை வாட்டிவதைத்து வரும்....
- Advertisement -spot_img