Saturday, May 18, 2024

telungana woman travel

ரோட்ல யாருமே இல்ல, இருட்டு வேற, சாப்பிட சப்பாத்தி மட்டும் தான் – தன் மகனை மீட்க 1400 கி.மீ ஸ்கூட்டரில் சென்ற தாய்.!

நாடெங்கிலும் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 48 வயதான ரெஜியா பேகம் 3 நாட்கள் கிட்டத்தட்ட 1,400 கிலோ மீட்டர் டூவீலரிலேயே பயணித்து ஊரடங்கால் சிக்கி தவித்த மகனை அழைத்து வந்துள்ளார் ரெஜியா. இந்த பாச செயலுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். ரெஜியா பேகம் தெலங்கானா...
- Advertisement -spot_img

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -spot_img