இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரான திசாரா பெரேரா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திசாரா பெரேரா:
கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கினார் திசாரா பெரேரா. இவர் இதுவரை...