privilege after lockdown
உலகம்
ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள மக்களுக்கு சலுகை தொகுப்பு – மத்திய அரசு ஆலோசனை.!
admin -
நாடெங்கிலும்
கொரோனா பீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே
உள்ளனர். மேலும் வருமானமும் இல்லாமல்
தவித்து வருகின்றனர். இந்த ஊரடங்கால் மக்களுக்கு
ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க மேலும் ஒரு
சலுகை தொகுப்பை அறிவிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை
நடத்தி வருகிறது.
சலுகைகள்:
ஊரடங்கால்
ஏற்படும் பாதிப்பில் இருந்து வரி செலுத்துவோருக்கும்,
வர்த்தகத் துறையினருக்கும் நிவாரணம் அளிப்பதற்காக, ஊரடங்கு அறிவிப்பதற்கு சில
மணி...
Latest News
TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்
https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!!