olymbic postpond
விளையாட்டு
தகுதிச்சுற்று போட்டிகளில் செலக்ட் ஆனவங்க 2021 ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம் – ஒலிம்பிக் கமிட்டி முடிவு..!
admin -
ஒலிம்பிக் போட்டிகளுக்கென சர்வதேச அளவில் பல நாடுகளில் 57 சதவிகிதம் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் தேர்வானவர்கள் அடுத்த ஆண்டிற்குள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாக பங்கேற்கலாம் என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
கொரோனாவால் - சர்வதேச போட்டிகள் ரத்து..!
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து...
விளையாட்டு
தள்ளிப்போகும் ஒலிம்பிக்.? ஜப்பான் பிரதமர் அறிவிப்பு.!
admin -
கொரோனா காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி ஒலிம்பிக் துவங்கினால், எங்களது வீரர், வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம்,' என கனடா, ஆஸ்திரேலியா தெரிவித்தன. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது .
ஒலிம்பிக் போட்டி
ஜப்பானில் டோக்கியோவில் வரும் ஜூலை 4 - ஆகஸ்ட் 9 இல்...
Latest News
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி.. வெளியான முக்கிய அறிவிப்பு!!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவை...