Thursday, April 25, 2024

lockdown

தமிழகத்தில் மே 6 முதல் 20 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழுவிபரம் இதோ!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மே 6 முதல் 20 ஆம் தேதி வரை பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் கொரோனா அபாயம் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இந்த இரண்டாவது அலை முதல் அலையை விட படுமோசமாக இருந்து வருகிறது....

தமிழகத்தில் மீண்டும் work from home-ஆ?? சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் ஏற்படுமா?? என்பது குறித்து தற்போது சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. தமிழகம்: தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா கடந்த சில நாட்களாகவே மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக மக்களை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை...

டிசம்பர் மாத ஊரடங்கில் என்னென்ன கூடுதல் தளர்வுகள்?? முதல்வர் தீவிர ஆலோசனை!!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக நாடும் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த மாத ஊரடங்கு வரும் நவ.30 ஆம் தேதி முடிவடையும் நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில் மேலும் சில தளர்வுகள்...

கொரோனாவை கட்டுப்படுத்த டிச.1 முதல் இரவு நேர ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!

கடந்த சில மாதங்களாக கொரோனா நாட்டில் அதிகமாக பரவி மக்களை அச்சம் அடைய வைக்கின்றது. இதற்காக தற்போது பஞ்சாப் அரசு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இரவு நேர பொது முடக்கத்தினை அமல்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் அச்சம்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து கொரோனா என்ற நோய் பரவியது....

3 நாட்களுக்கு பொது முடக்கம் – மேகாலயா அரசு திட்டம்..!!

கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் பகுதிக்கு 3 நாள் முழு பொது முடக்கத்தை அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு: கொரோனா பரவல் நாளுக்குநாள் மேகாலயா மாநிலத்தில் அதிகமாக பருவுவதால் அந்த மாநில அரசு இந்த முடிவினை எடுத்து உள்ளது . இந்த பொது முடக்கம் ஜூலை...

வாரத்தில் இரு தினங்கள் முழு பொது முடக்கம் – மேற்கு வங்க அரசு திட்டம்..!!

மேற்கு வங்க மாநிலத்தில் இனி முழு பொது முடக்கம் செயல்படுத்த அந்த மாநிலத்தின் அரசு முடிவு செய்து உள்ளது. கொரோனா பரவல்: கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேல் தொற்றினால் பாதிக்கப்பட்டும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்து உள்ளனர். இதனால், அந்த...

தமிழகத்தில் ஊரடங்கு ரத்து – வழக்கு தொடர்ந்தவர்க்கு ரூ.50 ஆயிரம் அபராதம்..!

கொரோனா நோய் தோற்றால் தற்போது நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்ய கூறி வழக்கு பதிவு செய்தவருக்கு ரூ. 50000 அபராதம் அளித்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு மார்ச் 24 இல் தொடங்கிய ஊரடங்கு தொடர்பாக சென்னை கோவிலாப்பக்கத்தை சேர்ந்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சியை சேர்ந்த இம்மானுவேல்...

சலூன்களில் ஆதார் கட்டாயம் – தமிழக அரசு புதிய உத்தரவு..!

நாடெங்கிலும் தற்போது கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது பல தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன. அதற்கு அரசு சில நிபந்தனைகளை விதித்திருந்தது. ஊரடங்கு தளர்வு மத்திய அரசால் 5 ஆம் கட்ட ஊரடங்கு கடந்த மே 31...

சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்க்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக சுகாதாரத்துறை இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தமிழகத்தில் கொரோனா முதன்முதலில் மார்ச் 7 கண்டறிய பட்டது. அதனை தொடர்ந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது....
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img